கர்மாவின் ஒன்பது விதிகள் !
1.ஒன்றாம் விதி !
இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும்
அது நமக்கே திரும்பி வரும் !!!!!!"
2.இரண்டாம் விதி !!
வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை!!
நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்தி செல்ல வேண்டும்.
*3.மூன்றாம் விதி !!!*
சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே
மாற்றம் நிகழும்!!!
*4.நான்காம் விதி !!!!*
நம்மை நாம் மாற்றி கொள்ளுபோது
வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும் !!!!
*5.ஐந்தாம் விதி !!!!!*
நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே
பொறுப்பு என்பதை உணர வேண்டும் !!!!!
*6.ஆறாம் விதி !!!!!!*
நேற்று இன்று நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே !!!!!!
*7.ஏழாம் விதி !!!!*
ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களை
சிந்திக்க முடியாது !!!!
*8.எட்டாம் விதி !!!!*
நமது நடத்தை நம் சிந்தனையும் செயலையும்
பிரதிபலிக்க வேண்டும் !!!!
*9.ஒன்பதாம் விதி !!!!*
நம்முடைய கடந்த காலத்தையே நினைத்து கொண்டு இருந்தால்
நிகழ்காலம் கடந்து
சென்றுவிடும் !!!!